நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

உன் காது 
மடலருகிலிருந்து 
ஆக்ரோஷ வேகத்தில் 
உருண்டு வரும் 
வியர்வைத்துளியும் 
கழுத்து 
கடந்த உடனே 
சாந்தமடைகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக