தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
நான் சந்தோஷப்பட்டால் நம் வீட்டு தோட்ட பூக்களுக்கு உனது பெயரிடுவதும... நீ கோபப்படும் வேளைகளில் சப்பாத்தி மாவிற்கு எனது பெயரிடுவதும எவ்வகை காதலடி சகியே....???!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக