நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

நான் சந்தோஷப்பட்டால்
நம் வீட்டு தோட்ட பூக்களுக்கு
உனது பெயரிடுவதும...
நீ கோபப்படும் வேளைகளில் 
சப்பாத்தி மாவிற்கு எனது பெயரிடுவதும 
எவ்வகை காதலடி சகியே....???!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக