நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 29 பிப்ரவரி, 2012

தாவரங்கள் 
தமக்குத்தாமே 
நடத்திக்கொள்ளும் 
பூப்புனித நீராட்டு விழா 
அழைப்பிதழ் தான் 
வாசனையும் 
வண்ணங்களும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக