நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் 
உடனடியாய் நினைவிலெழும்
நடிகர் திலகம் மாதிரி..
கவிதை எழுத பேனா எடுத்தால்..
காதலே பிரதானமாய் கிளர்த்தெழுகிறது....
தோற்றாலும் - வென்றாலும் கவிதை தருவது 
காதல் ஒன்று தானோ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக