நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

அம்முவும் அபியும் 
அழுகிறார்கள்...
வானத்தோடு சேர்ந்து....
ஈர விறகால் அடுப்பில் புகை...
அபி கையில் கப்பல் செய்ய காகிதம்...
கூரையிலிருந்து சொட்டும் நீரில்
குமிழிகளாய்
உடைந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக