நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 11 பிப்ரவரி, 2012

உன் கைகளை 
நான் சிவனாய் 
உணர்கிறேன்..... 
உன் விரல்கள் 
விசைப்பலகையில் 
(key board )
ருத்ர தாண்டவம்
ஆடும் பொழுதுகளிலெல்லாம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக