நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

நீ 
போனபின்பு கூட 
நீ கடந்து சென்ற 
பாதைகளில் 
தேடிக்கொண்டிருக்கிறேன்.. 
நீ விட்டுச்சென்ற 
கவிதைகளை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக