நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

முன்னிரவில் 
நான் உள்ளங்கையில் வாங்கி
உறிஞ்சிக்குடித்த ரசமும்...
பின்னிரவில் 
நீ பிய்த்து எறிந்த 
என் பிடறி மயிரும்
சொல்லும்....
நம்மில் நாம்
 திருப்தியாய் வாழ்வதை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக