நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

திரிகளை 
எரித்துதான் 
தீபங்கள் 
ஒளிர்கின்றன... 
ஆனாலும் 
திரிகள்
வெளிநடப்பு
செய்வதில்லை...!!!


நீ திரியாயிருக்கும் 
நேரத்தில் நான் 
தீபமாயிருக்கிறேன்... 
நீ தீபமாக விரும்பினால் 
நான் திரியாயிருக்க 
சம்மதிக்கிறேன்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக