நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

லேசாய் மதுஅருந்தியபின்
சாலையோரம் நின்றிருந்தேன்..
பேருந்தில் இருந்து கடைக்கண்னால் பார்த்தாள்..
போதை இரண்டு மடங்கானது..!
லேசாய் மது அருந்தியபின் வீட்டிற்கு வந்தேன்..
கடைக்கண்ணால் பார்த்தாள்..
போதை போன இடம் தெரியவில்லை..
இப்போது அவள் மனைவி...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக