நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இறகுகள் 
உதிர்ந்தபின்னும் 
மிச்சமிருக்கும் நிமிஷங்களை 
ஓடியாவது 
வாழ்ந்துவிட 
துடிக்கிறது..
ஈசல் பூச்சி..
ஒரு நாள்தான்
ஆயுளென்று தெரியாமலேயே.....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக