நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

இருபத்தோராம் 
நூற்றாண்டில் 
போதிமரம் தேடும் 
புத்தனுக்கெப்படி
புரிய வைப்பது...
நாங்கள் அதை 
வெட்டித்தான் 
இயேசுவுக்காக 
இன்னொரு சிலுவை
செய்து வைத்திருக்கிறோமென்று...??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக