நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

ஒரு அடித்தலில்லை
திருத்தலில்லை..
கண்ணீர் சொட்டி அழிந்த எழுத்தில்லை...
முத்தம் சுமக்கும் கட்டமில்லை..
மின்னணு கடிதமும் - குறுஞ்செய்தியும் 
எப்படி சொல்லும்
என் காதலின் மொழியையும்
உயிரின் வலியையும்...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக