நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஒரு அடி முட்டாள்தனமோ... 
அதீத புத்திசாலித்தனமோ... 
ஒரு சுய பச்சாதாபமோ.. 
இயலாமையோ.... 
இன்னும் 
எத்தனை பெற்றோர்களை
பெற்றிருந்த போதும்
கோபம் பிரசவிக்கும்
ஒரே குழந்தை
இழப்பாகத்தானிருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக