தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
ஒரு மாலை நேரம்.. பட்டாம் பூச்சிகளின் கூடாரத்தில் இளைப்பாரச்சென்றிருந்தேன்... அங்கே தேன் எதுவும் சேகரிப்பில் இல்லை.. மாறாக.. நாளையும் பூக்கள் மலரும் என்ற நம்பிக்கை மட்டும் அளவுக்கதிகமாய் சேகரிக்கப்பட்டிருந்தது...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக