நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

இந்த கவிதைகளை 
எங்கிருந்து 
எடுக்கிறாய் என்றாள்... 
கண்ணாடி முன் 
நின்று பார் என்றேன்...!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக