தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
"மூணாப்பு சாரு செம்ம அடி அடிப்பாரு.. நீங்கல்லாம் எப்படித்தான் படிக்க போறீங்களோ.. " இரண்டாம் வகுப்பு படிக்கையில் மூன்றாம் வகுப்பில் படித்த சீனியரின் பயமுறுத்தல்கள் இன்று வரை தொடர்கிறது... ஆனாலும் தாண்டி வந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக