நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012


மிதித்து நடக்க
மனமின்றி விலகி நடக்கும்
காக்கை எறும்புகள்...
நீ பச்சரி மாவிலிட்ட கோலங்கள்..!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக