தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
"அப்பா.. நானொரு கதை சொல்லவா.." "ம்ம்.. சொல்லு..." "ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுச்சாம்.." "ம்ம்... அப்புறம்..." ஆர்வமாய் கேட்கிறேன்... என் மகள் சொல்லும் எந்த கதையும் எனக்கு புதிதுதானே...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக