நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

‎"அப்பா.. நானொரு கதை சொல்லவா.."
"ம்ம்.. சொல்லு..."
"ஒரு ஊர்ல ஒரு பாட்டி 
வடை சுட்டுச்சாம்.."
"ம்ம்... அப்புறம்..."
ஆர்வமாய் கேட்கிறேன்...
என் மகள் சொல்லும்
எந்த கதையும் எனக்கு புதிதுதானே...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக