நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

வெட்டினால் கூட வலியறியாத
என் உரோமங்களும் உயிர்பெற்று 
எழுந்து நின்று எட்டிப்பார்க்கிறது...
உன் மூச்சுக்காற்று 
என் காது மடல்களை வருடும்போது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக