தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
கன்னம் கடித்து பற்கள் பதிக்கிறாய்... அந்த முரட்டுத்தனம் பிடித்திருக்கிறது... கால்களை மடியில் ஏந்தி நீவி விடுகிறாய்.. அந்த மென்மையும் பிடிக்கிறது.. இரண்டிலும் இருப்பது ஒன்றேதானே.. .. வெவ்வேறு பரிமாணத்தில்.. காதல்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக