தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
உனக்கு எப்போதாவது என்னை பார்க்க தோன்றினால் கண்ணாடி முன் அமர்ந்து கண்களை அகல விரித்து பார்... நீ சிறைவைத்த நாள் முதல் விடுதலை விரும்பாமல் அங்கேதான் இருக்கிறேன்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக