நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஒரு மழைக்கால இரவின் 
தாங்க முடியாத குளிரிலோ..
கோடைகால இரவின் 
வெக்கை தாங்காமலோ..
நான் மரித்திருப்பேன்...
நிச்சயம் நீ என் உடனில்லாத 
இரவாய்த்தானிருக்குமது.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக