தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
ஒரு மழைக்கால இரவின் தாங்க முடியாத குளிரிலோ.. கோடைகால இரவின் வெக்கை தாங்காமலோ.. நான் மரித்திருப்பேன்... நிச்சயம் நீ என் உடனில்லாத இரவாய்த்தானிருக்குமது.....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக