தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
எப்போதும் என் கூடவே இரு... நிச்சயமாய் எப்போதோ ஒரு நாள் நான் என்னை தொலைத்து விடுவேன்... அடையாளம் சொல்லி புகார் கொடுக்க உனையன்றி யாருளர் என்னை நன்றாய் அறிந்தவர்..??!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக