தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
ஒரு நீண்ட...கடவுள் மறுப்பு பிரசங்கத்திற்கு பிறகு.. ஏழு மைல் இருட்டில் பாட்டுகூட பாடாமல் சைக்கிளில் வந்து கட்டிலில் கால் நீட்டுகையில் அனிச்சையாய் வாய் முனுமுனுக்கிறது. " ஆண்டவனே.. அய்யனாரப்பா.." அய்யனாருக்கும் எனக்குமான உறவை தவிர்ப்பது அத்தனை எளிதல்ல...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக