நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

காதல் விதையிட்டு..
காதல் நீரூற்றி..
காதல் உரமிட்டு..
காதலோடு கவனிக்கிறேன்..
அது காதலாய் பூத்து..
காதலாகவே காய்க்கிறது...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக