நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012


தான் விளையாடி விட்டு 
ஓரமாய் போட்டதை 
வேறெந்த குழந்தையாவது 
எடுக்கும் போதுதான் 
அதில் இன்னும்கூட புதிதாய் ரசிக்க 
நிறைய விஷயமிருப்பது புரிகிறது.. 
குழந்தைக்கு...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக