தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
தான் விளையாடி விட்டு ஓரமாய் போட்டதை வேறெந்த குழந்தையாவது எடுக்கும் போதுதான் அதில் இன்னும்கூட புதிதாய் ரசிக்க நிறைய விஷயமிருப்பது புரிகிறது.. குழந்தைக்கு...!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக