நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

நீ 
என்ன சொல்லிக்கொண்டிருக்கிராய் என்று  
நான் கவனிக்க வில்லை.. 
உன்னைத்தான் 
கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்று 
உனக்கும் தெரியும்.. 
ஆனாலும் 
இடையில் நிறுத்தி கேட்கிறாய்.. 
என்ன சொல்லிக்கொண்டிருந்தேனென்று.. 
அதற்கும் தலையாட்டுகிறேன் 
அனிச்சையாய்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக