நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

உதறி விட்டாலும் 
செருப்பில் ஒட்டிக்கொண்டு 
வீடு வரை வந்து விடும் 
கடற்கரை மணல்மாதிரியே 
நாக்கால் 
துழாவும் போதெல்லாம் 
தட்டுப்படுகிறது 
உதட்டில் 
உன் முத்த ஈரம்... !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக