சின்ட்ரெல்லா கதைகளோடு
தொலைந்து போயிருந்தார்கள்
என் தேவதைகள்..
பின்னாளில்
என்னுடன் இருந்தவர்கள் எல்லாம்
மனிதர்களும்
தொலைந்து போயிருந்தார்கள்
என் தேவதைகள்..
பின்னாளில்
என்னுடன் இருந்தவர்கள் எல்லாம்
மனிதர்களும்
ராட்சஷர்களும் தான்..
அந்த தேவதைக்கு
இந்நேரம் வயசாகி இருக்கும் என்ற
என் எண்ணம் உடைந்தது....
எனக்கு வயசாக வயசாக
அந்த தேவதை
குழந்தையாகி விட்டிருக்கிறது..!!!
அந்த தேவதைக்கு
இந்நேரம் வயசாகி இருக்கும் என்ற
என் எண்ணம் உடைந்தது....
எனக்கு வயசாக வயசாக
அந்த தேவதை
குழந்தையாகி விட்டிருக்கிறது..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக