நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இரண்டாம் உலக யுத்தம் தான் 
முடிந்திருக்கிறதாம்.. 
மூன்றாம் உலக யுத்தம் 
எப்போது வேண்டுமானாலும் 
வரலாமாம்..
என்னை பொறுத்தவரை..
யாருக்குமே தோல்வி இல்லாமல்
எத்தனையோ உலக யுத்தங்கள்
நடந்தேறிவிட்டன...
ஆம்..
என் உலகம் நீதானே..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக