நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

வாரணமாயிரம் 
சூழ இல்லை.. 
பூரண பொற்குடம் 
ஏந்தவில்லை..
இந்த கண்ணன் காத்திருக்கிறான்.. 
ஒரு மீராவின் வருகை வேண்டி...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக