வாதச்சமரில்
சொல்லம்புகளால்
குருதி கசியா ரணமேற்படுத்தி விட்டேன்..
நீர்த்துளி தெறிக்கும் விழி ஜன்னலில்
உன் வலியுணர்கிறேன்..
சொல்லம்புகளால்
குருதி கசியா ரணமேற்படுத்தி விட்டேன்..
நீர்த்துளி தெறிக்கும் விழி ஜன்னலில்
உன் வலியுணர்கிறேன்..
கண்ணுக்கு தெரியாத
காயங்களில்
அன்பெனும் மருந்தை
இதழ்களில் எடுத்து
இதழ்களில் பூசுகிறேன்..
என்னை விட்டு விலக இயலா
பாசக் கயிறு
பிணைக்கிறது நம்மை..!!!
காயங்களில்
அன்பெனும் மருந்தை
இதழ்களில் எடுத்து
இதழ்களில் பூசுகிறேன்..
என்னை விட்டு விலக இயலா
பாசக் கயிறு
பிணைக்கிறது நம்மை..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக