தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
"கிழம் படுத்துகிடக்கு தெரியாம தின்னுட்டு போ" மகனின் கையில் வைத்த வடை- பணியாரம் எல்லாவற்றையும் மிக தைரியமாய் இலையில் வைக்கிறார்,,,, தாத்தாவுக்கு படையல்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக