நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

"கிழம் படுத்துகிடக்கு 
தெரியாம தின்னுட்டு போ"
மகனின் கையில் வைத்த 
வடை- பணியாரம் எல்லாவற்றையும் 
மிக தைரியமாய் 
இலையில் வைக்கிறார்,,,, 
தாத்தாவுக்கு படையல்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக