நிலா என்றேன்..
தென்றல் என்றேன்..
மலர் என்றேன்...
மானே தேனே என்றெல்லாம்
சொல்லிப்பார்த்தேன்...
எதுவும் திருப்தியாயில்லை...
ஒரு முத்தம் கொடுத்து விட்டு
திரும்பி படுத்தேன்...
மனதில் நினைத்ததை
சரியாய் சொல்லிவிட்ட திருப்தியுடன்...!!!
தென்றல் என்றேன்..
மலர் என்றேன்...
மானே தேனே என்றெல்லாம்
சொல்லிப்பார்த்தேன்...
எதுவும் திருப்தியாயில்லை...
ஒரு முத்தம் கொடுத்து விட்டு
திரும்பி படுத்தேன்...
மனதில் நினைத்ததை
சரியாய் சொல்லிவிட்ட திருப்தியுடன்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக