நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

அநாதை குழந்தைகளுக்கு 
அம்மா- அப்பா இல்லை என்று 
யார் சொன்னது... 
அவர்களில் அநேகம் பேருக்கு 
இரண்டு அம்மா அப்பா இருக்க கூடும்... 
அப்பாவும் அவர் மனைவியும்.. 
அம்மாவும் அவள் கணவனும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக