ஒரே ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்..
உறுமீனெல்லாம் வேண்டாம்..
ஒரு மீன் கிடைத்தால் போதும் என்று
காத்திருக்கும் கொக்கு மாதிரி...
அந்த ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால்
உனக்கான ஒரு கவிதையை
படைத்துவிடுவேன்...!!!
காத்திருக்கிறேன்..
உறுமீனெல்லாம் வேண்டாம்..
ஒரு மீன் கிடைத்தால் போதும் என்று
காத்திருக்கும் கொக்கு மாதிரி...
அந்த ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால்
உனக்கான ஒரு கவிதையை
படைத்துவிடுவேன்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக