நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஒரே ஒரு வார்த்தைக்காக 
காத்திருக்கிறேன்.. 
உறுமீனெல்லாம் வேண்டாம்.. 
ஒரு மீன் கிடைத்தால் போதும் என்று 
காத்திருக்கும் கொக்கு மாதிரி... 
அந்த ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் 
உனக்கான ஒரு கவிதையை 
படைத்துவிடுவேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக