நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஒரு கனவிற்கான
விதையை ஊன்றி காத்திருந்தேன் .. 
வந்தாய் சென்றாய்.. நீரூற்றி.. 
விரக வெப்பம் போதும்.. 
கனவு முளைக்கும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக