நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

வார்த்தை வளையங்களை 
கோர்த்து கோர்த்து 
கவிதை சங்கிலி செய்கிறேன்... 
காதல் தேர் இழுக்க... 
என்  மூலவர்  இந்த தேரிலும்
உற்சவராய்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக