நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

இன்னொருமுறை நீ 
கடற்கரைக்கு போகாதே... 
உன்னை 
மீண்டும் பார்க்கும் 
ஆவலில் தான் 
கடல் ,சுனாமியாய் 
ஊருக்குள் வந்ததாம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக