நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

குருதி கசிந்த 
இதயம் நக்கி 
ருசிகண்ட காதல் பூனை 
இன்னுமொரு துளிக்காய் 
காத்திருக்கிறது...
வாசனை பிடித்த மூக்கை 
நாவால் துழாவியபடி.. 
உன் கத்தியை இன்னொரு முறை 
ஆழமாய் இறக்கு.. 
பூனைக்காவது உன்னால் 
உபயோகமிருக்கட்டும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக