குருதி கசிந்த
இதயம் நக்கி
ருசிகண்ட காதல் பூனை
இன்னுமொரு துளிக்காய்
காத்திருக்கிறது...
வாசனை பிடித்த மூக்கை
நாவால் துழாவியபடி..
உன் கத்தியை இன்னொரு முறை
ஆழமாய் இறக்கு..
பூனைக்காவது உன்னால்
உபயோகமிருக்கட்டும்..!!!
இதயம் நக்கி
ருசிகண்ட காதல் பூனை
இன்னுமொரு துளிக்காய்
காத்திருக்கிறது...
வாசனை பிடித்த மூக்கை
நாவால் துழாவியபடி..
உன் கத்தியை இன்னொரு முறை
ஆழமாய் இறக்கு..
பூனைக்காவது உன்னால்
உபயோகமிருக்கட்டும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக