நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 26 மார்ச், 2012

அகலிகைகள் 
ராமனின் பாதையிலிருந்து 
விலகி உருள்கிறார்கள்... 
பாதம் பட்டு அடையும் 
மோட்சத்தை விட 
கல்லாயிருப்பதே சுகம்...!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக