நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 28 மார்ச், 2012

உருண்டு வழியும் 
ஒற்றை கண்ணீர் துளி 
என் கன்னங்களில் 
எழுதிச்செல்கிறது 
உன் பிரிவின் வலியை 
மௌன மொழியில் 
வார்த்தைகளற்று..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக