நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 14 மார்ச், 2012

என் சோகங்களை 
புதைத்து வைக்க 
முற்படுகிறேன்... 
ஆனால் அது விதையாய் மாறி 
ஏற்கெனவே புதைத்து இருக்கும் 
உன் ஈர  நினைவுகளில்  
ஊறி ஊறி மீண்டும்    
முளைத்து வந்து விடுகிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக