நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 22 மார்ச், 2012

தேவதைகளும்
விதவைகளும்
வெள்ளையுடைக்குள்
விரும்பி நுழையவில்லை...
ஆயினும் ...
சமூகம் கொடுத்த பரிசென்னவோ..
தேவதைக்கு சிறகும்..
விதவையின் கால்களில் விலங்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக