நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 22 மார்ச், 2012

என்னுள் நீ ஐக்கியம்.. 
என்பவனோடு 
புதைந்து போகவோ... ... 
அதிகமாய் போனால் 
அவனில் 
பாதியை
பங்கு போட்டுக் கொள்ளவோதான்
இங்கே சக்திகளுக்கு
தெரிந்திருக்கிறது...
முழுதாய் தந்துவிட
சிவனே தயாராயிருந்தும்..
எடுத்துக்கொள்ள
எந்த சக்திக்கும் தெரியவில்லை...!!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக