நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 18 மார்ச், 2012

சோகத்தில் 
வழிந்த கண்ணீர் 
காய்வதால் ஏற்பட்ட 
கன்னச்சுருக்கத்திற்கும்... 
சந்தோஷ மிகுதியில்
சிரிப்பால் ஏற்படும்
கன்னச்சுருக்கத்திற்கும் .. ...
நீ மட்டுமே முழுப்பொறுப்பு...
ஆகவே
உன் உதடுகளால்
இஸ்திரி போட வேண்டியதும்
உன் பொறுப்புதான்...!!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக