நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 12 மார்ச், 2012

ஒவ்வொரு முறை  
என்னால் 
தற்கொலைக்கடிதம் 
எழுதப்படும்போதும்  
நாக்கில் நீர் ஒழுக... 
மரணம் தன் கோரப்பற்களில் 
கிழித்துவிடும் 
நோக்கோடுதான் 
என்னை சுற்றுகிறது... 
உன் நினைவுகள் 
அந்த கடிதங்களைக் 
கிழித்தெறிகிறது  ... !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக