நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 24 மார்ச், 2012


முதுகில் காயம் பட்டால்
அக்கோழைக்கு
பால் கொடுத்த
மார்பை அறுத்தெறிவாளாம்
வீரத்தமிழச்சி...
இவளிடம் பால் குடித்தால்
இன்னொரு
புறநானூற்று வீரம்
புதிதாய் முளைத்து வருமென்றா
இவளின்
முலைகளை கொய்தீர்கள்
கோழைகளே..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக