நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 13 மார்ச், 2012

வற்றிய 
குளத்துப்பக்கம் 
செல்ல நேர்ந்தால் 
உன் கண்களை 
மறைத்து செல்... 
மீன்கொத்தி பறவைகள் 
பசியோடு காத்திருக்கின்றன... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக